அனுமதிபெறாத கம்பெனிக்கு சீல்-தினமலர் செய்தி
அப்போது அந்த கம்பெனி ஐ.எஸ்.ஐ., உள்ளிட்ட எந்த சான்றும் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.அந்த கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கம்பம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கோழி, மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு சுகாதரமற்றமுறையில் இருந்த உணவு பொருட்களை அப்புறப்படுத்தினர்
No comments:
Post a Comment